கடல் கொண்ட குமரி மண்ணில் உதித்த,
தமிழ் ஒளி வீசுகின்ற பொற்சூரியன்!
உடல் கொண்ட மாந்தர்கள் யாவர்க்கும்
கிடைக்கப்பெற்ற வற்றா நீரூற்று!
ஞான ஒளி கிடைக்கப் பெற்று அயரா நெஞ்சுடன்
நிறுவனத்தை வழி நடத்துகின்ற முழங்குளியார்!
வானவெளி முழுவதும் சிந்தாத
புகழோடு சீறிப்பாயட்டும் இந்த ஏவுகணை - குமரி முத்தமிழ் மன்றம்
Thursday, November 13, 2014
திரு. ஜாண்சன், செயலர் அவர்கள் பிரிவால் துயருறும் குமரி முத்தமிழ் மன்றம்
திரு. ஜாண்சன்
செயலர், குமரி முத்தமிழ் மன்றம்
அவர்கள் பிரிவால் துயருறும் குடும்ப அங்கத்தினர்களுடன் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
இன்று (13.11.2014) மாலை நடைபெறும் கல்லறை மந்திரிப்பு நிகழ்வில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment