Thursday, November 13, 2014

திரு. ஜாண்சன், செயலர் அவர்கள் பிரிவால் துயருறும் குமரி முத்தமிழ் மன்றம்


திரு. ஜாண்சன்
செயலர், குமரி முத்தமிழ் மன்றம்  
அவர்கள் பிரிவால் துயருறும் குடும்ப அங்கத்தினர்களுடன் நாங்களும் பங்கு கொள்கிறோம்.

இன்று (13.11.2014) மாலை நடைபெறும் கல்லறை மந்திரிப்பு நிகழ்வில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment