குமரி முத்தமிழ் மன்றம்
உறுப்பினர் கூட்டம் 08/01/17 மாலை 5 மணி
தலைமை : முனைவர் மோகனன்
குழித்துறை மாவட்ட கல்வி அலுவலர் ( பொ)
வரவேற்புரை : பேராசிரியர் பிரேம் ஆனந்த்
அறிக்கை : பேராசிரியர் செ.சஜீவ்
செயல்பாட்டுரை: முளங்குழி பா.லாசர், தலைவர்,
குமரி முத்தமிழ் மன்றம்
சிறப்புரை : முனைவர் ஆபத்து காத்த பிள்ளை
ப/நி முதல்வர், அறிஞர் அண்ணா கல்லூரி,
ஆரல்வாய்மொழி
ப/நி முதல்வர், அறிஞர் அண்ணா கல்லூரி,
ஆரல்வாய்மொழி
வாழ்த்துரை : திரு விஜயன், தலைமை ஆசிரியர்,
எஸ்.எல்.பி. மேல்நிலைப் பள்ளி,நாகர்கோவில்
எஸ்.எல்.பி. மேல்நிலைப் பள்ளி,நாகர்கோவில்
: திரு மோகனகுமார் முன்னாள் ஊராட்சி தலைவர்,புதுக்கடை
: பேராசிரியர் இராஜதாஸ் நேசமணி நினைவு
கிறித்தவ கல்லூரி, மார்த்தாண்டம்.
கிறித்தவ கல்லூரி, மார்த்தாண்டம்.
: பேராசிரியர் ஞா.லாசர், தாளாளர்,
வித்யாஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம்
கவிதை : கவிஞர் கலையூர் காதர்
: எழுத்தாளர் ஞானாமிர்தம்
: எழுத்தாளர் ஞானாமிர்தம்
நன்றியுரை : கவிஞர் தமிழ்மாறன்
திரு விஜயன், தலைமை ஆசிரியர் அவர்களின் விருந்தோம்பலுக்கு குமரி முத்தமிழ் மன்றம் நன்றி கூறுகிறது.
No comments:
Post a Comment