Tuesday, February 14, 2017

நூல் வெளியீட்டு விழா - கவிஞர். கலையூர் காதர்

நூல் வெளியீட்டு விழா

இடம்: காப்பிக்காடு (முத்தமிழ் மன்ற அலுவலகம்)
நாள்: 12-02-2017, ஞாயிறு மாலை 5 மணி


தலைமை: முளங்குழி. பா. இலாசர்

நூல் வெளியீட்டு விழா - தலைமை: முளங்குழி. பா. இலாசர்


வரவேற்புரை: நற்பணிச்செம்மல். பேராசிரியர். செ. சஜீவ்

நூல் வெளியீட்டு விழா - வரவேற்புரை: நற்பணிச்செம்மல். பேராசிரியர். செ. சஜீவ்
























முன்னுரை: கூட்டத்தலைவர்


நூல் வெளியிடுபவர்: 

கல்விச்செம்மல். வழக்கறிஞர். எல். இராஜரெத்தினம்

முதல் பிரதி பெறுபவர்: திரு. வெள்ளைத்துரை

நூல் வெளியீட்டு விழா - கல்விச்செம்மல். வழக்கறிஞர். எல். இராஜரெத்தினம்


வாழ்த்துரை: பைங்குளம். சிகாமணி


சிறப்புரை: இலக்கியச்செம்மல். முனைவர். ஆர். டேவிட் ராஜாபோஸ்


கவிதை: திருமதி. ஜெயகுமாரி


சிறப்புரை: செல்வி. மலர்வதி



ஏற்புரை: இலக்கியச்செம்மல். கவிஞர். கலையூர் காதர்








நன்றியுரை: கவிஞர். தமிழ்மாறன்







Thursday, February 2, 2017

உறுப்பினர் கூட்டம் 08/01/17 - சிறப்புரை : முனைவர் ஆபத்து காத்த பிள்ளை

குமரி முத்தமிழ் மன்றம்
உறுப்பினர் கூட்டம் 08/01/17 மாலை 5 மணி
தலைமை : முனைவர் மோகனன் 
                        குழித்துறை மாவட்ட கல்வி அலுவலர் ( பொ)
வரவேற்புரை : பேராசிரியர் பிரேம் ஆனந்த்
அறிக்கை : பேராசிரியர் செ.சஜீவ்
செயல்பாட்டுரை: முளங்குழி பா.லாசர், தலைவர்,
                                      குமரி முத்தமிழ் மன்றம்
சிறப்புரை : முனைவர் ஆபத்து காத்த பிள்ளை
                         ப/நி முதல்வர், அறிஞர் அண்ணா கல்லூரி,
                         ஆரல்வாய்மொழி
வாழ்த்துரை : திரு விஜயன், தலைமை ஆசிரியர்,
                              எஸ்.எல்.பி. மேல்நிலைப் பள்ளி,நாகர்கோவில்
                            : திரு மோகனகுமார்   முன்னாள் ஊராட்சி தலைவர்,புதுக்கடை
                            : பேராசிரியர் இராஜதாஸ் நேசமணி நினைவு
                                கிறித்தவ கல்லூரி, மார்த்தாண்டம்.
                            : பேராசிரியர் ஞா.லாசர், தாளாளர்,
                              வித்யாஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம்

கவிதை : கவிஞர் கலையூர் காதர்
                  : எழுத்தாளர் ஞானாமிர்தம்

நன்றியுரை : கவிஞர் தமிழ்மாறன்

திரு விஜயன், தலைமை ஆசிரியர் அவர்களின் விருந்தோம்பலுக்கு குமரி முத்தமிழ் மன்றம் நன்றி கூறுகிறது.