கடல் கொண்ட குமரி மண்ணில் உதித்த,
தமிழ் ஒளி வீசுகின்ற பொற்சூரியன்!
உடல் கொண்ட மாந்தர்கள் யாவர்க்கும்
கிடைக்கப்பெற்ற வற்றா நீரூற்று!
ஞான ஒளி கிடைக்கப் பெற்று அயரா நெஞ்சுடன்
நிறுவனத்தை வழி நடத்துகின்ற முழங்குளியார்!
வானவெளி முழுவதும் சிந்தாத
புகழோடு சீறிப்பாயட்டும் இந்த ஏவுகணை - குமரி முத்தமிழ் மன்றம்
Saturday, May 21, 2016
Thursday, March 17, 2016
Subscribe to:
Comments (Atom)











