கடல் கொண்ட குமரி மண்ணில் உதித்த,
தமிழ் ஒளி வீசுகின்ற பொற்சூரியன்!
உடல் கொண்ட மாந்தர்கள் யாவர்க்கும்
கிடைக்கப்பெற்ற வற்றா நீரூற்று!
ஞான ஒளி கிடைக்கப் பெற்று அயரா நெஞ்சுடன்
நிறுவனத்தை வழி நடத்துகின்ற முழங்குளியார்!
வானவெளி முழுவதும் சிந்தாத
புகழோடு சீறிப்பாயட்டும் இந்த ஏவுகணை - குமரி முத்தமிழ் மன்றம்
Wednesday, October 28, 2015
குமரி முத்தமிழ் மன்ற 26-ம் ஆண்டு விழா அழைப்பிதழ்
குமரி முத்தமிழ் மன்ற
26-ம் ஆண்டு விழா அழைப்பிதழ்
நாள்: நவம்பர் 7, 2015. சனிக்கிழமை இடம்: ஸ்டேன்டேர்டு திருமண மண்டபம்,
No comments:
Post a Comment